Page 8 of 20
சாப்பிட்டுக்கிட்டு போ வா வா” என பிடிவாதமாக சொல்லி அழைக்க உத்ராவும் வேறு வழியில்லாமல் அமைதியாக சென்று கல்லா இருந்த இடத்தில் அமர்ந்தாள்.
அவள்தான் உத்ரா என அறிந்ததும் பார்த்திபன் தன்னையும் அறியாமல் சிரித்தான். அவனது சிரிப்பைக்கண்ட பரிமாறுபவரோ
”என்ன தம்பி அங்கிட்டு என்ன சிரிப்பு என்ன வேணும் சொல்லுங்க” என ... தது
This story is now available on Chillzee KiMo.
...
உத்ராவும் அங்கு இங்கு என வேடிக்கைப் பார்த்துக் கொண்டே தனது வகுப்பறையை