(Reading time: 51 - 101 minutes)
Ilagi inaiyum iru idhayangal
Ilagi inaiyum iru idhayangal

தொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 17 - சசிரேகா

யுவனோ அன்று ஆபிசுக்கு செல்லவில்லை ஆனாலும் தான் நினைத்த திட்டத்தை வகுக்க போதுமான நேரம் இருந்தது, முக்கியமாக அருள் இல்லை அதுவே அவனுக்கு நிம்மதியைத் தந்தது. இப்போது அவனுக்கென்று எந்த பிசினஸ்சும் இல்லை, எந்தப் பொறுப்பும் இல்லை,

தீபாராணியின் திருமணம் வரை பாரீஸ் பிசினஸ் மற்றும் இங்கு இருக்கும் கடையை பார்த்துக் கொண்டால் போதும், அதன் பிறகு முழுநேரமும் சோஷியல் சர்வீஸில் இறங்கினால் தன் மீதுள்ள திமிர்பிடித்தவன், பிடிவாதக்காரன், பணக்காரன் என்கிற பட்டமெல்லாம் விலகிவிடும் அதோடு அஞ்சலியும் அருளை எதிர்த்துக் கொண்டு தன்னிட

...
This story is now available on Chillzee KiMo.
...

>

”இல்லை”

”வேற என்ன டென்டர் விசயமா”

”இல்லையே இனி பிசினஸ் பத்தி என்கிட்ட நீ பேசாத”

“ஏன்?”

”நான் பிசினஸ்ல இருந்து ரிட்டயர்டு ஆயிட்டேன்” என சொல்ல அருளோ யுவனை ஏற

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.