Page 6 of 30
”இதே என் வீடா இருந்தா கேட்கறது அக்காவாவே இருந்தாலும், உனக்கு இது வேணாம், இது நியாயமில்லை, உன்னால அதையெல்லாம் பார்த்துக்க முடியாது, உன் புருஷன் நஷ்டமாக்கிடுவான்னு எடுத்து சொல்லி புரிய வைச்சிருப்பேன்”
“அதைக்கேட்டும் அவள் புரிஞ்சிக்காம இருந்தா நீ என்ன செய்வ” என சத்யாகரன் கேட்க அதற்கு அருள்
”அவ்ளோ என்ன பிடிவாத
...
This story is now available on Chillzee KiMo.
...
வைத்தவர் யுவனிடம்
”யுவன் தண்ணி கொண்டா இல்லை இல்லை ஜுஸ் கொண்டா” என விரட்ட அவனும் சென்றான். சில நிமிடங்களில் வந்துவிட்டான். அவன் கொண்டு வந்த ஜுஸை அருளுக்கு தந்து