(Reading time: 37 - 74 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

தொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது! – 09 - பத்மினி செல்வராஜ்

சோ வென்று புயல் மழை கொட்டி கொண்டிருந்தது...பலத்த காற்றும் ஸ்ஸ்ஸ் என்று ராகம் பாடியவாறு மழை அரசியுடன் ஜோடி சேர்ந்து கொள்ள, காற்றும் மழையும் ஒன்றோடொன்று கை கோர்த்து குதித்து ஆடி கொண்டிருந்தன...

சாதாரணமாக இருந்திருந்தால் இந்த கொட்டும் மழையையோ அதன் உடன் ஜோடி சேர்ந்த புயல் காற்றின் வேகத்தையோ பாராமல் அவளும் அவர்களுடன் ஜோடி சேர்ந்து துள்ளி குதித்து ஆடி களித்திருப்பாள் மணிகர்ணிகா..

ஆனால் இன்று இருந்த மனநிலையில் அந்த மழையும் காற்றும் அவர்கள் அவளுக்கு விடும் அழைப்பும் அவளை தழுவ தவிக்கும் அவர்களின் ஆசையும் ஏக்கமும் அந்த கார் ஜன்னலின் வழியாக அவள் கண்களுக்கு தெரிந்

...
This story is now available on Chillzee KiMo.
...

டு பார்த்திருந்தாள்...

இவ்வளவு மழையில் காரில் தனியாக போகும் பொழுது தோன்றும் எச்சரிக்கை உணர்வு, விழிப்புணர்வு எல்லாம் மறந்து போனது.. முன்னால் இருந்த ஓட்டுநர் அவளையே பின்புற

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.