(Reading time: 37 - 74 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

பெண் நிகர் என்று பேசினாலும் நம் சமுதாயத்தில் பெண்களுக்கு இன்றுமே அவ்வளவாக பாதுகாப்பு இல்லையே..

பெண்களை இன்றுமே ஒரு போதை பொருளாகவும் தங்கள் இச்சையை தீர்த்துக் கொள்ள ஒரு கருவியாகவும் தான் இந்த மூடர்கள் பார்த்து வைக்கிறார்கள்..

அப்படிப்பட்ட மூடர்கள் இருக்கும் சமுதாயத்தில் பெண்கள் கொஞ்சம் இல்லை இல்லை ரொம்பவுமே ஜாக்கிரதையாகவும் விழிப்புணர்வோடும் இர

...
This story is now available on Chillzee KiMo.
...

ர்வீஸ் ஸ்டேஷனுக்கு பறந்தாள்..

நேற்று இரவு வாடிய துவண்ட மலராய் இருந்தவள் இன்று காலையில் புத்தம் புது மலராய் உற்சாகத்துடன் அலுவலகம் கிளம்பி செல்ல அதுவரை தங்களுக்குள் அடித்துக் கொண்டிருந்த

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.