Page 6 of 21
நகத்தினால் கீறியதை போன்று இருந்த காயங்கள் அப்பொழுதுதான் இருவர் கண்களிலும் பட்டது..
அதைக் கண்டதும் இன்னுமாய் திடுக்கிட்ட வாணி தன் மகளை விசாரிக்க எண்ணி வாயை திறக்க மணியோ கண்களால் ஜாடை சொல்லி இப்ப எதுவும் கேட்க வேண்டாம் என்று தன் மனைவியை அமைதிப்படுத்தினார்...
தங்கள் செல்ல மகளுக்கு என்னமோ நடந்திருக்கு என்று பெரியவர்கள் இருவருக்குமே மனதில் பட்டாலும
...
This story is now available on Chillzee KiMo.
...
எடுத்துக் கொண்டேன்.. “ என்று அவசரமாக வருந்தியவள் அவள் தந்தை இன்னுமே அவளையே பார்த்துக்கொண்டு இருப்பதை கண்டவள்
“வினோதன் எங்க புது ப்ராஜெக்ட் உடைய க்ளைன்ட் பா..நம்ம ஜட்ஜ் சார் பையன்தான்..