Page 21 of 21
நான் பட்ட வலிகள்? வேதனைகள் ? அதை நொடியும் எண்ணி பார்க்காமல் என்னை வீழ்த்திய அந்த அயோக்கியனுக்கு நான் ஒருநாளும் மனைவியாக சம்மதிக்க மாட்டேன்..
அவனுக்கு தக்க பாடம் கற்பிப்பேன்.. “ என்று மீண்டும் தனக்குள்ளே பலமுறை சொல்லிக் கொண்டவள் உறக்கம் இல்லாமல் நீண்ட நேரம் புரண்டு புரண்டு படுத்தவள் முயன்று கண் அயர்ந்தாள் மணிகர்ணிகா...
...
This story is now available on Chillzee KiMo.
...
le="text-decoration: underline;">Go to Ithazhil Kathai Ezhuthum Neramithu story main page