Page 20 of 21
அழையுங்கள்.. மேடம் எல்லாம் வேண்டாம்.. “ என்று ஜெயா புன்னகைக்க வாணிக்கு இன்னும் தலைசுற்றி போனது..
அவ்வளவு பெரிய இடத்தில் இருப்பவள் கோடியில் புரள்பவள் இவ்வளவு எளிமையாக பேசுகிறாளே.. என்று உள்ளம் குளிர்ந்து போனது..
ஆனால் மணுக்குத்தான் எரிச்சலாக வந்தது..
“இந்த அம்மா எதுக்கு இப்படி அவர்கள் முன்னால் வழிந்து நெளிந்து இருக்க வேண்டும்? அவர ... “எவ்வளவு தைரியம் இருந்தால் அந்த பெரியவள் மீண்டும் பெண் கேட்டு வந்திருப்பார்..? அந்த துஷ்டனுக்கு என்னை கட்டி வைத்துவிட்டால் அவருடைய பாவ கணக்கு தீர்ந்துவிடும்.. ஆனால் நான் ?
This story is now available on Chillzee KiMo.
...