(Reading time: 37 - 74 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

மூக்கை நுழைக்க மாட்டார்கள்.. என்ன நடந்தது என்று கேட்க மாட்டார்கள் என்று தெரிந்ததால் அப்படி ஒரு சம்பவத்தை அவர்களுக்கும் தெரியப்படுத்தாமல் விட்டுவிட வேண்டும் என்று முடிவு செய்திருந்தாள்..

இந்த நிலையில் அந்த துஷ்டனை பெற்றவர்கள் மீண்டும் அவள் கண் முன்னே வந்து நிற்க, நிற்பதோடு இல்லாமல் ஏதோ நோக்கத்தோடு தன் வீடு தேடி வந்திருப்பதையும் புரிந்து கொண்டவள்

...
This story is now available on Chillzee KiMo.
...

அவளை பாராட்ட அவளோ

“இப்ப எதுக்கு எனக்கு இப்படி ஐஸ் வைக்கிறார்?” என்று உள்ளுக்குள் பல்லைக் கடித்தாலும் வெளியில் காட்டாமல் மெல்ல இதழ் திறந்து லேசான புன்னகையை மட்டும் செலுத்தி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.