Page 17 of 21
பெரியவள்..
அவர் மகன் செய்த பாவம் இரவெல்லாம் இந்த பெரியவளை தூங்க விடவில்லை ஆக்கும்.. மனச்சாட்சி உறுத்த மீண்டுமாய் தன் கணவனை அழைத்துக் கொண்டு வந்துவிட்டாள்...
அவர் மகன் செய்த தவறுக்கு இழிசெயலுக்கு பாவ மன்னிப்பு கேட்க..” என்று ஏளனமாக உதட்டை வளைத்தாள் சிறியவள்..
அந்த துஷ்டனை பெற்றவரோ ஒரு வழியாக தன் மகன் புராணம் பாடி முடித்தவர் மணிபாரதியின்
...
This story is now available on Chillzee KiMo.
...
m>” என்றவன் இருபத்து நான்கு மணி நேரம் முடியறதுக்குள் மனதை மாற்றி கொண்டு இந்த திருமணத்திற்கு சம்மதிப்பானேன்?
இல்லை இதில் ஏதோ விஷயம் இருக்கிறது.. “ என்று அவள் மனம் அவசரமாக கணக்கிட்டு