(Reading time: 37 - 74 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

விட்டு வந்திருக்கலாமே.. ஏன் உன் போன் எடுக்கல? எத்தனை தடவை போன் பண்ணி பார்த்துட்டோம்.. நாட் ரீச்சபிள் னே வந்தது.. “ என்று கேட்க அவளோ பதில் எதுவும் சொல்லாமல் எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்..

“உன் வாயில என்னடி கொலுக்கட்டையா வச்சிருக்க..? ரெண்டு பேரும் தொண்ட தண்ணி போக கத்தி கொண்டிருக்கிறோம்.. வாய திறந்து சொல்லேன் டி..”

...
This story is now available on Chillzee KiMo.
...

அழுது தீர்த்தாள் மணு...

பெரியவர்கள் இருவரும் கலக்கத்துடன் ஒருவித திகிலுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க அடுத்த சில நிமிடங்கள் அவள் உள்ளே இருந்த குப்பை எல்லாம் கண்ணீராய்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.