Page 1 of 32
தொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 18 - சசிரேகா
யுவனின் திட்டத்தை நன்றாக புரிந்துக் கொண்ட அருளுக்கு பேச்சே வரவில்லை, அவன் சந்தோஷத்தில் இப்படி அதிர்ச்சியாக இருக்கிறான் என புரிந்துக் கொண்ட சுந்தரனும் அஞ்சலியிடம்
”உன் காய்ச்சல் இப்ப எப்படியிருக்கும்மா”
”அது சரியா போயிடுச்சிப்பா இப்ப நான் நல்லாயிருக்கேன்” என்றாள்.
அதைக் கேட்ட அருளோ தங்கையை ஏற இறங்கப் பார்த்து விக்கித்துப் போனான் உடனே சுந்தரனும்
”அப்ப நாளைக்கு நாம களத்தில இறங்குகிறோம்”
”சரிப்பா” என அவள் உற்சாகமாகச் சொல்ல அருளுக்கு திக்கென்றது.
இனி த
...
This story is now available on Chillzee KiMo.
...
>”
”அட ஆமாம்ல எப்படியிருந்தது டீச்சர் வேலை“
”சூப்பரா இருந்ததுண்ணா பிள்ளைகள் எல்லாரும் என்னை எப்படி கூப்பிடறாங்க தெரியுமா“
”எப்படி”