Page 6 of 32
என சொல்ல அஞ்சலியோ சோகமானாள். தங்கையின் சோகத்தைக் கண்டு அருள் குழம்பினான்.
”என்னாச்சி இவளுக்கு எதுக்கு இப்ப வருத்தப்படறா, அப்ப அவள் யுவனை நினைச்சி கவலைப்படறாளா அப்படின்னா அவள் என்கிட்ட சொன்னது எல்லாம் பொய்யா, அவள் மனசுல யுவன்தான் இருக்காரா, இதை நான் எப்படி தெரிஞ்சிக்கறது யுவனே அவளை விட்டு விலகி போறப்ப இவளா ஏன ... வதை கேட்டுக் கொண்டிருந்தார்கள்
This story is now available on Chillzee KiMo.
...
தொடர்ந்து வேலைகளும் நடந்துக் கொண்டு இருந்தது.
பாரீஸ்க்கு சென்ற யுவனோ அங்கிருக்கும் பிசினஸ் வேலைகளில் மூழ்கினான்.
நாட்களும் சென்றது