Page 10 of 32
மீதே இருந்தது, எப்படியாவது தந்தையை பிடித்து அவர் மகளை மணக்க வேண்டும் என முடிவுடன் இருந்தான்.
”ஆமா என்ன தம்பி ஊருக்கு வந்தும் இங்க வராம வீட்லயே தங்கிட்டீங்களே”
”அதுவா உங்களை நம்பி விட்ட பின்னாடி நான் வந்து பார்க்கறது நல்லாயிருக்காதே, நீங்களே எல்லாம் செய்வீங்க இதுல நான் எதுக்கு மாமா”
”
...
This story is now available on Chillzee KiMo.
...
span>என யுவன் கேட்க அருளோ
”எது நந்தினியா அவள் ஏன் இங்க வர்றா”
”தெரியலையே” என இருவரும் பேசிக் கொள்ள நந்தினியோ காரைவிட்டு இறங்கினாள்.