(Reading time: 54 - 107 minutes)
Ilagi inaiyum iru idhayangal
Ilagi inaiyum iru idhayangal

மாமா நான் அருள்கிட்ட பேசிக்கலாமாஎன அனுமதி கேட்க அவரோ

பேசிக்கம்மா எதுக்கு என்கிட்ட அனுமதி கேட்கற பேசு போஎன சொல்லிவிட்டு அவர் வேலையாட்களை வேலை வாங்க சென்றுவிட்டார்

நந்தினி சிரித்த முகத்துடன் அருளிடம் நடந்துச் செல்ல அருளோ யுவனிடம் வந்து நின்று விட அவர்களிடம் சென்றாள் நந்தினி, யுவனோ

...
This story is now available on Chillzee KiMo.
...

நான் கிளம்பறேன், அடிக்கடி வந்து உன் மாமாவை நல்லா பார்த்துக்க அருளையும் பார்த்துக்க விட்டா பறந்துடுவான் போல இருக்குஎன சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.