Page 12 of 32
இழுத்துச் சொல்ல அருள் தலையில் அடித்துக் கொண்டான்.
அதைவிட நந்தினியோ தான் கையோடு கொண்டு வந்திருந்த தாம்பூல பையை அவரிடம் தந்தாள்
”இது எதுக்கும்மா”
”அக்கா கல்யாணத்துக்குதான் நீங்க வரலை, அதான் தாம்பூல பையை கொண்டு வந்தேன்”
”என்னம்மா இவ்ளோ பெரிய கூடை மாதிரி கொடுக்கற“
”நா ... n>நீ எதுக்கு இங்க இருக்கனும் கிளம்பும்மா இன்னொரு நாள் பார்க்கலாம்
This story is now available on Chillzee KiMo.
...
”சரிங்க மாமா நான் கிளம்பறேன்” என சொல்லியவள் அருளை பார்த்துவிட்டு மீண்டும் சுந்தரனிடம்