(Reading time: 54 - 108 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

தொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது! – 10 - பத்மினி செல்வராஜ்

ந்த வார இறுதி ஞாயிற்றுகிழமை...

மாலை நேரம் மணி ஆறு அளவில் மழை வெளுத்து வாங்கி கொண்டிருந்தது.. அந்த மழையின் வேகத்தை தாங்க முடியாமல் மணுவின் நண்பன்  பாதல்  திடீரென்று தன் ஓட்டத்தை நிறுத்தி விட்டான்..

அவளும் எவ்வளவோ முயன்றும் அதை ஸ்டார்ட் பண்ணி பார்க்க அவனும் அடம்பிடித்து கொஞ்சம் கூட ஸ்டார்ட் ஆக மறுத்துவிட்டான்..  

இதுவரை ஒருமுறை கூட இப்படி ஆனதில்லை..

“என்னவாயிற்று இவனுக்கு? “  என்று யோசித்தவாறு தன் புல்லட் ஐ ஓரமாக நிறுத்தியவள் அருகிலிருந்த பயணிகள் நிழற்குடை அடியில் வந்து நின்று கொண்டிருந்தாள்..

அதனடியில் வந்து நின்றதும் அப்போதுதான

...
This story is now available on Chillzee KiMo.
...

கேட்டார்..

மணுவோ தன் பெயரை சொல்லாமல் வேறு பெண்ணுக்கு நடந்ததாக நடந்த சம்பவத்தை சுருக்கமாக விளக்கினாள்..  

“இதற்கு  காரணமானவன்  ஒரு பெரிய இடத்து பையன் மேம்.. அவனுக்கு எப்படியாவது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.