(Reading time: 54 - 108 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்.. “  என்று பல்லை கடித்து கை முஷ்டியை இறுக்கியவாறு கோபத்துடன் மொழிந்தாள்..  

அதைக் கேட்ட சாந்தாமணி கோபம் கொண்டு வெகுண்டெழுந்தார்...

“நீ சொல்வது சரிதான் மணு.. பெரிய இடத்து பசங்க என்றாலே கொம்பு முளைத்து விட்டதை போல எண்ணுகிறார்கள்.. தங்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற திமிர் அவர்கள் உடனேயே வளர்ந்து விடுகிறது..

...
This story is now available on Chillzee KiMo.
...

திக்க பட்டு மனம் உடைந்து இருக்கும் பெண்களுக்கு அடைக்கலம் கொடுத்து இருக்கிறார்...

அவரை போய் இந்த மாதிரி தப்பாக சொல்லாதே.. “ என்று இவளைப் பார்த்து பொரிந்தவர் கோபமாக முறைத்தார்..  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.