(Reading time: 54 - 108 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

இட் அப்... “ என்று மீண்டுமாய் புன்னகைத்தான்..

அதை கேட்டவளோ பல்லை கடித்தவள்

“ஹலோ மிஸ்டர் துஷ்டன்... நான் முன்பு சொன்னது தான் இப்பொழுதும்.. உன் பாராட்டு பத்திரம் ஒன்னும் எனக்கு தேவையில்லை.. இந்த மணு இப்பவும் ஒன்றும் பின்வாங்கி விடவில்லை..

நீ செய்த தவறுக்கு கண்டிப்பாக உன்னை வருந்த வைப்பேன்.... முதலில் கதவை திறந்து  என்னை வெளியில் விடு.. உ

...
This story is now available on Chillzee KiMo.
...

வனால் தாங்கி கொள்ள முடியவில்லை..

அவள் தன் முன்னே மண்டியிட்டு மன்னிப்பு யாசிக்காததோடு அடுத்த நாளே அவள் துள்ளி எழுந்து வழக்கம் போல தன் பணிகளை செய்வதை கண்டவனுக்கு கொதித்து கொண்டு வந்தது...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.