(Reading time: 54 - 108 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

இந்த மால் உள்ளே வந்ததில் இருந்து அவளுக்கு பழைய நினைவுகள் கண் முன்னே வந்து நின்றன..

அதுவும் அவள் அன்று நின்றிருந்த அதே தளத்தில்தான் அந்த  கடையும் இருந்தது..

சற்று நேரம் அந்த ஆடைகளை தேடிகொண்டிருந்தவள் அப்பொழுது அவளுக்கு அழைப்பு வர, உள்ளே சிக்னல் கிடைக்காததால் துளசியை பார்க்க சொல்லி விட்டு வெளியில் வந்தாள்...

தன் அலைபேசியில் உரையாடியவாறு அ

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

அந்த துஷ்டன் தான் இன்றும் கீழே நின்று கொண்டிருந்தான்.. ஆனால் அன்று பார்த்தது போல் கூட அந்த அழகியை காணவில்லை.. மாறாக இரண்டு ஆண்களுடன் நின்று கொண்டு எதையோ சீரியஸாக பேசிக்கொண்டிருந்தான்..  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.