Page 7 of 32
பள்ளிக்கூடம் அமைக்க பூமிப் பூஜையை தாத்தா மகாதேவனும் அவரின் மனைவியும் செய்தனர். அதன்பின்பு கட்டிட வேலை ஆரம்பமாகியது.
யுவனின் வீட்டிலும் தீபாராணியின் கல்யாண வேலைகள் ஆரம்பமாகியது அதுவரை யுவன் இந்தியாவிற்கு வரவேயில்லை. இன்று வருவான் நாளை வருவான் என அஞ்சலியும் ஒவ்வொரு நாளாக காத்திருந்தாள், பெரிதாக அவளுக்கு எந்த வேலையும் இல்லை, ... னே என நினைத்தாள்.
அஞ்சலி காத்திருக்கும் விசயமும் அவள் தினமும் யுவனை பற்றி லூஸியிடம் விசாரிப்பது அனைத்தும் லூஸியே யுவனிடம் தினமும் சொல்லி வைத்திருந்தாள். யுவனுக்கும்
This story is now available on Chillzee KiMo.
...