Page 17 of 20
கூட வரலாமே பொறுமையா இருடா நான் காத்திருந்தது வீணாகாது நீ ஒரு வருஷம் காத்திருந்து பாரு உத்ரா வருவாடா”
”பாட்டி உனக்கு நான் என்ன சொல்றதுன்னு தெரியலை அங்க நடந்ததை சொல்லியும் நீ பிடிவாதமா இருக்கியே இங்க உன்னையும் அங்க உமையாள் பாட்டிகிட்டயும் மாட்டி நான் கஷ்டப்படறன். புரிஞ்சிக்க பாட்டி நாம நினைச்சா போதாது உத்ரா நினைக்கனும் அவள் என்னை ஏத்து ... வாங்கித்தர எண்ணினான். புதுக்கடை பற்றிய நினைவு முற்றிலும் அவன் மறந்தான். யசோதா இதுநாள் வரை அவரே பணத்தை உத்ராவிற்கு மாற்றிக் கொண்டிருக்க இம்முறை அந்த கடமையை பார்த்திபன்
This story is now available on Chillzee KiMo.
...