தொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 06 - சசிரேகா
தஞ்சை
”பாட்டி என்னவோ பெருமையா சொன்னாங்களே வசி இப்படிப்பட்டவன் அப்படிப்பட்டவன்னு ஆனா இப்படி இருக்காரே புரிஞ்சிக்காம என்னை திட்டிட்டு போறாரு இது அநியாயம் யார் மேல இருக்கற கோபத்தையோ என் மேல காட்டறாரு. அவருக்காகதானே இத்தனை வருஷமும் நான் காத்திருந்தேன் அவருக்காகதானே என்னை அவருக்கு ஏத்த மாதிரி பாட்டி வளர்த்தாங்க டான்ஸ் ஆடறப்ப கூட நான் முறைப்பையன்னு சொன்னது மறந்துட்டாரா இப்படி திட்டறாரு. அவருக்கு புரிஞ்சிக்கற தன்மையே இல்லை. இனியா சொன்னாளே அவளை தேடித்தான் அவர் வீட்டுக்கு போனாருன்னு இப்ப என்னை பார்க்க வந்தேன் ... ன் அக்கா அப்புறம் பாட்டியை பார்த்ததும் எல்லாம் தெரிஞ்சிக்கிட்டாரு
This story is now available on Chillzee KiMo.
...
”உத்ரா இங்க என்ன நடந்திச்சி அதை சொல்லு” என கோபமாக கத்தவும் அதற்கு உத்ராவோ அஞ்சினாள்.