Page 13 of 15
எவ்ளோ கஷ்டம் தெரியுமா”
”இப்ப என்ன உனக்கு அது இதுன்னு சாக்கு சொல்லி கோவைக்கு போறத தடுக்க பார்க்கறியா” என பாட்டி கத்த
”பாட்டி” என மானஸா கத்த அதற்கு ஈஸ்வரியோ
”உன்னை நான்தான் வளர்த்தேனா மானஸா எப்ப பாரு குறை சொல்ற நாம நைட்டுதான் போகப் போறோம் நீ பாட்டியோட வர்ற அவ்ளோதான் நான் இப்ப உத்ரா ... து. அதில் ஒன்றில் உத்ராவும் ஈஸ்வரியும் ஏறிக்கொள்ள இன்னொன்றில் பாட்டி உமையாளும் மானஸாவும் ஏறிக் கொண்டனர்.
உத்ரா இருந்த ஆட்டோ நேராக பஸ் ஸ்டான்டிற்கு செல்ல இன்னொரு ஆட்டோ நேராக
This story is now available on Chillzee KiMo.
...