ஆனால் மேடம் இங்க இருக்காங்க.
ஹோய் பாப்பா தனியா போய் இருக்காளா?
இல்ல டா மாணிக்கம் சார் கூட போய் இருக்காள், கூட்டி வருவார். -மிர்தூ
பௌஷி சேர் கைபிடியில் ரைட் சைடில் முதலில் வந்தவளும் அடுத்து வந்தவள் லெப்ட் சைடிலும் அமர்ந்து அவளை கட்டிக் கொண்டாள்.
அவர்கள் மூவரைம் இவர்கள் மூவர் ரசிக்க. மிர்தூ பௌஷி கண்ணத்தில் அழுத்தமாக முத்தம் தந்தாள். ஐ மிஸ்டு யூ சோ... மச் டி மச்சி என்று. இன்னொருவளோ அட அப்ப நானு என்று மற்ற கண்ணதை பிடித்துக் கொண்டாள். இவர் செய்தது மற்ற மூவரையும் பாதித்தது. ஈஷ்வரை கொஞ்சம் நிறையவே...
ஏங்க இப்படி வரவங்க எல்லாரும் அவளயே கொஞ்சினா... என்று ஆறம்பித்த ஈஷ்வர் கவின் என்ன பதில் சொன்னாறு சொல்லுங்க என்றான் சமாலித்தவாரு.
அட ஈஷ்வர் அண்ணா என்று இறுவரும் அவனை அப்போது தான் கவனித்ததை உருதி செய்தனர் .
கங்காதர் சுகிப்பின் தந்தை என்று நிருப்பிக்கும் வகையில் கவின் கதை என்ன ஆச்சி என்று கேட்டார்.
அங்கில் அண்ணா திரு திரூனு முழிச்சிட்டு நின்னாங்க. இவ தான் அவரை மிரட்டி கிரட்டி கல்யாணம் செய்துகிட்டாள். -பௌஷி.
என்னது இவங்க உங்க வைப்பா? நீங்க தான் கௌஷியா? ஒரே மீடிங்கலயே கல்யாணமே செய்துக்கிட்டாறா?-சுகிப்.
அட இவன் வேர ஏன் டா என்று சுகிப்பை கவின் முறைக்க.
சிஸ்டர் எங்க அன்னன் எப்படி ப்ரப்போஸ் செய்தார் எத்தனை வருஷம் லவ் செய்தீங்க என்றான் இன்னும் சுவாரிஸ்யமாக.
அட போங்க ப்ரோ இவர் எங்கே ப்ரபோஸ் செய்வார். என்னை மாதிரியே இவருக்கும் என் மேல இன்ட்ரஸ்ட் இருக்கிரது என்று தெரிந்ததும் நான் தான் ப்ரபோஸ் செய்தேன். அது மட்டுமா.... இவருக்கு என்னை பிடித்து இருந்தாலும் அவர்க்கு ப்பேமிலி இல்ல. அப்படி இப்படினு ரீசன் சொன்னாறு.
அப்பரம் என்ன சிஸ் ஆச்சி? அக்செப்ட் செய்துகிட்டாறா.. ரொம்ப டைம் எடுத்துகிட்டாறா என்று இவன் கேட்க...
பௌஷியும் மிர்தூவும் சேர்ந்து சிரித்தனர்.
ஆமாம் ஆமாம் இவ ப்ரப்போஸ் செய்து ஒரூ............ வாரம் முழு....... ஒரு வாரம் எடுத்துகிட்டார் இவ கழுத்தில் திலிக் கட்ட என்றாள் பௌஷி.