இந்தியாவை சேற்ந்தவள். ராஐ வம்சத்து வாரிசு. ரிஷ்வன்ஷ் குடும்பத்தையும் சுகிப்பையும் பற்றி ஏர்கனவே மிர்தூ பெற்றோர்களிடம் பேசி இருக்கிறாள் பௌஷி. இன்று எதேர்சையாக அமைந்த சூழ்நிலையை தனக்கு சாதகம்மாகி மிர்தூவை சுகிப்பின் ஓனர் ஆக்க முடிவு செய்தாள்.
சுகிப் திரு திரு என்று முழிக்க. மிர்தூவோ ஏன் டி உனக்கு இந்த வேலை? என்ற பார்வையையும் எதையும் சொல்லி என் மானத்தை வங்கிடாதே என்ற கெஞ்சலையும் பார்யைால் சொல்ல.
அப்ப ஒழுங்க எல்லார் முன்னாடியும் ஒத்துக்க என்றாள் ஈவளும் ஒரு மிரட்டல் பார்வையில்.( சுகிப்பை ஒன் சைடாக லவ் செய்தாள் மிர்தூ... ஆனால் அவன் குணம் மற்றும் பெண்களுடன் தாராலமாக பழகும் குணம் அவனிடம் இருந்து இவளை தல்லி நிருத்திவைத்தது. ) என்ன டி கேட்கிறாய் என்றாள் மருபடியும்.
பௌஷி இன்னும் கொஞ்சம் சத்தத்தை கூட்டி
ஏய்.... மிர்தூ..... உனக்கு இந்த சுகிப் இருக்கானே சுகிப் அதாவது சுகிப் ரிஷ்வண்ஷ் அவன் எப்படி தெரிறான் ..... என்றாள் சத்தமாக.
சுகிப் கோவப்படாமல் வெட்கப் படுவதை பார்த ஈஷ்வர் சிரிக்க கவினோ தலையிலேயே அடித்துக் கொண்டான். யாராவது இப்படி ஒப்பீனியன் கேட்ப்பாங்கலா? என்று.
இவள் என்ன சொல்ப் போகிறாள் என்று அனைவரும் பார்க்க ஓகே ... தான் டி என்றாள் அவளும் அசால்ட்டாக.
அப்ப சரி இனி இவர் தான் உன் மாமானார் போ போய் இன்ரோ ஆகிக்கோ என்றாள்.
மிர்தூ கங்காதர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றாள்.
அங்கில் இவங்க பேரண்ட்ஸ் என்ன சொன்னாங்க? -பௌஷி
புதன் கிழமை அவங்க வீட்டில் நிச்சயம் அடுத்த மாசம் 8 கல்யாணம்னு சொன்னாங்கடா என்றார் கமலேஷ்
எது... நிச்சயம் கல்யாணமா?.... சுகிப், மிர்தூ, கவின், கௌஷி.
இவ இதையும் செய்வா அதர்க்கு மேலையும் செய்வாள- ஈஷ்வர் மைண்ட் வாய்ஸ்.
இவர்கள் அனைவரும் பேட்சில் மூழ்கி இருக்க அத்தை .... என்று ஓடிவந்தது கை கால் முலைத்த பட்டு ரோஜா ஒன்று.
கணிஷ்கா... கவின் கௌஷி தம்பதிகலின் 4 வயது மகள் .
குழந்தை ஓடி வரவும் கை காயத்தையெல்லாம் மரந்து தூக்க வந்தவளை தடுத்து கணிஷ்கா மேடம் என்று ஈஷ்வர் குழந்தையை தூக்கிக் கொண்டு பௌஷின் தோலை சுற்றி கைப்போட்டு அனைத்துக் கொண்டான்.