கணிஷ்கா ஈஷ்வரை பார்த்ததும் இன்னும் குஷியாகி குதித்தாள். அன்று தங்களாேடு விளையாடிய மாமா. இன்றும் தன்னை தூக்கிகொண்டான். அதுவும் அவன் கவினை விட உயரம். குழந்தைகளுக்கு எப்போதும் உயரமாணவர்கள் தூக்கினால் பிடிக்கும். அதும் அவர்களுக்கு இனையாய் விலையாடிவிட்டால் அடிமையே ஆகிவிடமாட்டார்கலா?
ஏன் டி இப்படி பன்ற. கொஞ்ச நாள் கை காளை வச்சிட்டு சும்மா இறேன் டி என்றான் கோவமும் பாசமும் கலந்த குரலில்.
அத்தான் நான் பாப்பாவை பார்த்ததும் எல்லாத்தையும் மரந்துட்டேன் சாரி என்றாள் இவளும் குழநதையாக.
சரி வா... பாப்பாவுக்கும் சாப்பிட ஏதாவது கொடுத்துட்டு நாமும் சாப்பிடுவோம். சரி என்று இருவரும் சாபிட அமர்ந்தனர். பௌஷியை தன் அருகிலேயே அமர்தியவன் கணிஷ்காவை மடியில் வைத்துக்கொண்டான்.
வாங்க பா எல்லாரும் சாப்பிடலாம் என்று ஈஷ்வர் அழைக்க கங்காதர், கவின், கௌஷி , மர்தூ, சுகிப் என்று ஒருவர் அருகில் ஒருவராக 5 பேரும் ஈஷ்வர் பௌஷி இருக்கையின் எதிர் பக்கம்மாக அமர்ந்தனர்.
அனைவரும் தங்களுக்கு தட்டை எடுத்துக்கொள்ள ஈஷ்வர் மட்டும் ஒரு தட்டை எடுத்தான்.
சாப்பாடை எடுத்தவன் பௌஷி கணிஷ்காவிடம் அது வேண்டுமா? இது எடுக்கவா ? என்று கேட்டு தன் தட்டில் வைத்துக் கொண்டான்.
ஏன் இவ சாபிட தட்டு எடுக்கல என்று கௌஷி கேட்க சாப்பிட்டாளோ என்னமா என்று மிர்தூ பதில் அலித்தாள். ஏய் அரிவு அப்பரம் ஏன் ஈஷ்வர் அவ கிட்ட இது அதுனு கேட்டார் என்று கவின் கேட்க. ஆமால... என்றனர் இரண்டு தோழிகளும்.
ஈஷ்வர் கணிஷ்காவிடமும் பௌஷியிடமும் ஏதேதோ பேசியபடி ஊட்டி விட அவர்களும் இவன் கேட்கும் கேல்விக்கு பதில் சொல்லியபடியே உண்டனர்.
எதிரே இருந்தவர்கள் சாப்பிட மறந்து இவர்களை வேடிக்கை பார்க்க அவர்களோ எதுவும் யோசிக்காமல் தங்கள் உலகத்தில் இருந்தனர்
ஏய் கௌஷி ஈஷ்வர் நம்ப பௌஷிக்கு செம மேட்ச்ல... அதுவும் கணி அவங்க கூட எப்படி அழகா மர்ஜ் ஆகி இருக்காள் பாரு. அப்பா அம்மா குழந்தை மாதிரி தெரிகின்றனர் என்றாள் மிர்தூ.
இவங்க ரெண்டு பேரும் லவ் செய்றாங்கலா? -சுகிப்
பல வருடம் குடும்பம் நடத்திய தம்பதியனை போலவே உள்ளனர்.- கங்காதர்
ஏன் அத்தை உன் கல்யாணத்துக்கு என்னை கூப்பிடல என்று திடிர் என்று கணி வ கேட்க