இப்படி ஒரு மகள் வேண்டும் என்று யோசித்தான். அவனும் மிர்தூவும் தன் மகளுடன் விளையாடும் காட்சியை மனதில் கண்டு ரசித்தான்.
திடீர் என்று டேய் சுகிப் என்று ஈஷ்வர் அழைக்க என்ன சிங்ரிஷ் என்றான்.
1 போதுமா டா ? -ஈஷ்வர்
என்ன டா 1 போதுமா? - சுகிப்
ம்ம்ம்ம்.... 1 மகள் போதுமானு கேட்டேன்டா என்றான் அசால்டாக. -ஈஷ்வர்
டேய்... தெய்வமே என்று கை எடுத்து கும்பிட்டவன் நீ பயங்கர டேன்ஜர் டா என்றான் ஈஷ்வர் முதுகில் அடித்து.
ஏய்... இடியட் பெல்லோ ஏன் என் மாமாவ அடிக்குற என்றது கணியும் பௌவ்வும்.
அங்கிருந்த அனைவரும் மகிழ்சியோடு சிரிக்க மருபடியும் ஈஷ்வர் கணியை தூக்கிக் கொண்டு பௌவ்வை அனைத்தவாரு ... என்னை யாரும் எதும் செய்ய முடியாதூ... என்றான் புண்ணகையுடன். யாராவது ஏதாவது சொன்னால் நான் எங்க கமேன்டோக்களிடம் சொல்வேன் என்றான். -ஈஷ்வர்
அது சரி ...- கவின், சுகிப், கௌஷி, மிர்தூ.
சரி போதும் சுகிப் நீங்க ரெண்டுப்பேரும் மட மடனு பெரியவங்க காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குங்க. பௌவ்.
இந்த புள்ள புச்சி தொல்ல தாங்கல சிங்ரிஷ் என்றான் சுகிப் ஆனால் மனதினுல் தேங்க்ஷ் பௌஷி என்றான் மனதாற.
கங்காதர் உடன் மிர்தூவையும் கௌஷியையும் கணியுடன் அனப்பி வைத்து விட்டு ஆண்கள் மூவரும் அமர்ந்து அந்த கேங் அட்டாக்கான ப்ளான் செய்ய. பௌவ்ஷியோ மிகவும் மும்மரமாக வேலையை பார்த்து இருந்தாள்.
அவள் முன் அவள் பி ஏ நிர்க , அவன் பயந்து பேசுவது, அவ்வளவு கப்பீரத்துடன் அவள் அமர்ந்து இருந்த தோரணை, அடிஷ்னல் இன்போ ஆக அவள் இடது கை பழக்கம் உடையவள் என்று தெரியவந்தது. மட மட என்று பார்த்தவள் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து அந்த மேனேஜர்களை சாட்டி எடுத்து விட்டாள். நடுவில் ஏதோ ஒரு சப்லையேர் அணல் பரக்க உள்ளே நுழைந்து நினைந்த கோழியாக வெளியே சென்றது. அந்த கண்ணாடி வழியாக தன் மனைவியை சைட் அடித்தபடி இருந்தவனை மற்ற இருவர்களும் காச்சி எடுத்தனர்.
அட போங்க ஜீ அவள பார்கரதுக்கு முன்னாடியே என் கணவில் வந்து படுத்துவா. பார்த்த பின்ணாடி கேட்கவே வேணாம். அதுவும் கல்யாணமே செய்து கூட்டி வந்துட்டேன். என்னாலயே நம்ப முடியல என்று புலம்பினான் ஈஷ்வர்.
அனைவரையும் வெலியே அனப்பியவள் ஒரு காளை சேரில் மடக்கி வைத்து மற்றொண்றை