இங்க ஒரு ஆர்கனைசேஷன் இருக்கு அதில் இந்த மாதிரி ரோட் சைட் அனிமெல்ஸ்லாம் கேர் பன்னி வளர்கிறாள் உன் மனைவி என்றான் சுகிப். நைஸ் கேர்ல் என்றான் சிரித்தபடி. பட் ரொம்ப அடமென்ட் யாருக்கும் பயப்படாம எதையும் செய்வாள் என்றான் கவின்.
ப்லான் சொல்லி எங்கெல்லாம் ஆட்களை போடவேண்டுமோ போட்டு விட்டு வந்து மூவரும் அமர்ந்தனர்.
டீவி பார்த்தபடி இருந்தவர்கள் சத்தம் கேட்க திரும்பிப் பார்த்தால் பௌஷி. நேறாக வந்தவள் ஈஷ்வர் மடியில் அமர்ந்து அவன் கழுத்தை கைகலால் கட்டிக்கொண்டு நெஞ்சில் சாய்ந்து உரங்கி விட்டாள்.
சுகிப்பும் கவினும் சுவாரிஸ்யமாக பார்க்க ஈஷ்வரோ அம்மூ என்டா என்ன ஆச்சிடா பசிக்குதா? பயந்துடியா என்று குழந்தையைப்போல் அவளை கட்டிக் கொண்டு கேட்க அவள் அழ்ந்து உரங்கி விட்டாள். ஈஷ்வர் கவினையும் சுகிப்பையும் பார்க்க சுகிப் ஒரு போர்வையை கொண்டு வந்து பௌஷியை கவர் செய்து விட்டான்
கையில் அடிப்பட்ட காயத்திர்காக மாத்திரை போட்டேன்டா அதில் தூக்க மாத்திரையும் இருக்கு. தூக்கத்தில் என்னை தேடி இப்படி வந்து படுத்திருக்காள் என்றான் வெட்க சிரிப்புடன்.
ம்ம்ம்ம்ம்ம்.... என்ஜாய் ப்ரோ... என்று டீவியை பார்க்க ஆறம்பித்தனர். சரியாக 1ஹாரில் அவளை கட்டிலில் படுக்க வைத்துவிட்டு வீட்டையும் பூட்டிவிட்டு பின் புரமாக பதுங்கிச் சென்று அந்த கூட்டத்தை பிடித்து விட்டனர். சுகிப் தன் பண்னை ஆட்களையும் உதவ செய்ததால் வேலை ஈஸி ஆனது. 21 பேர் கைது செய்யப்பட்டனர். 3 பேரை சுட்டு விட்டான் ஈஷ்வர்.
விடியர்காளை 3 மணிக்கு வீட்டை அடைந்த மூவரும் வேலை முடிந்த சந்தேஷத்தில் உரங்கச் சென்றனர். மனைவியை இழுத்து தன்மீது போட்டுக்கொண்டு உரங்கிவிட்டான் ஈஷ்வர்.
"அடுத்தவாரம் ஊர்க்கு போவதா இருந்தவர்கள் நாளையே கிலம்பப் போகின்றனர். அப்பரம் சரியா இன்னும் 2_3 எப்பி ல ப்லாஷ்பேக் சொல்லப்போறேன் சூப்பரா நம்ப பௌவ் லவ்ஸை என்ஜாய் செய்வோம்."
என்றுமே உன் காதலி கண்ணமா
Next episode will be published as soon as the writer shares her next episode.