அங்கிருந்த மற்ற 5 பேர்ரும் திகைத்தனர். ஆனால் ஈஷ்வரும் பௌஷியும் சிரித்தபடி இல்லடா செல்லம் நாங்க உங்கள கூப்பிட தான் நினைத்தோம் பரமூ தாத்தா இருக்காறே... அவர் உடம்பு முடியாம இருந்ததால அவர்காக வீட்லயே கல்யாணம் செயதுகிட்டோம் டா என்றள் பௌஷி.
ஏன் கணிமா... உனக்கு இந்த ஈஷு மாமா வேணாமா உன் அத்தைக்கு என்று குழந்தையிடம் பாவமாக ஈஷ்வர் கேட்க... கணியோ.... வேனும் வேனும் என்று அவன் கழுத்தை கட்டிக் கொண்டது.
என்ன உங்க ரெண்டுப்பேருக்கும் கல்யாணம் ஆகிடுச்சா கோரசாக அங்கிருந்தவர்கல் ஆச்சரியத்துடன் கேட்க .
ஹோ... ஆமாம் பா... ஒரே ஒரு வாட்டி கல்யாணம் செய்துக்கிட்டோம் என்றான் ஈஷ்வர் பௌவ் தோலில் கை போட்டு அவளை சேற்த்து அனைத்தபடி.
மிர்தூவும் கௌஷியும் பௌவ்வை இழுத்து விலக்கம் கேட்க, கவின்னிடம் ஈஷ்வர் பௌஷியை மனதார விரும்பியே திருமணம் செய்து கொண்டதையும். பெரியவர் சொல்லாமல் இருந்தாலும் அவளை நான் மட்டும் தான் கல்யாணம் செய்து இருக்க முடியும் என்றான் மீசையை முருக்கியபடி பெருமிதமாக.
சுகிப் முகம் பேயை கண்ட குழந்தையைப் போல் ஆகிவிட மிர்தூவின் கையை பிடித்துக் கொண்டு இங்க என்ன நடக்குது என்று கேட்க. ஹோ ஜீ... கூல்... அண்ணா பௌஷியோட செம பேர். தே ப்லெஸ்டு பை காட் என்றாள் சிரித்தபடி. ஒரு வழியாக எங்க அல்லி ராணி அவளுக்கான ராஜாவுடன் இனைந்தாளா என்று கௌசி கேட்க. நான் மட்டும் இல்ல டி என் படை தலபதீகளையும் செட்டில் செய்துவிட்டேன் என்று சுகிப் மிர்தூவை காட்டி கண் அடித்தாள்.
ஹோய் நியாமா நாங்க தான் உன்ன கலாய்கனும் தெரியுமா என்று கெத்தாக கேட்க நினைத்தாலும் இருதியில் வெட்கம் வென்றுவிட சுகிப் மார்பில் முகம் புதைத்தாள்.
அந்த உணர்வை இது வரை அனுபவித்ததில்லை சுகிப். அவன் வெள்ளை நிர தேகம் சிவந்து விட்டது. இதுவரை அவன் எதர்க்கும் பயந்தது இல்லை ஆனால் இப்போது அவன் உடல் நடுங்கியது... தன் நெஞ்சில் புதைய ஆறம்பித்தவளை நிமிர்த்தினான். ஹோய்... இதற்க்கு என்ன அர்த்தம்? என்று அவள் சாய்ந்து இருப்பதை காட்டினான். நீ நெஜமாவே என்னை கல்யாணம் செய்துக்க போரியா ? நான் யார் என்ன எப்படி பட்டவன் இப்படி ஏதாவது தெரியுமா என்று ஒரு மாதிரி நடுக்கத்துடன் கேட்டான். அது உங்கள விட அவங்களுக்கு நல்லா தெரியும் போல இருக்கே ஜீ... என்றான் ஈஷ்வர்.
சூப்பர் அத்தான் கரக்ட்டா சொன்னீங்க என்று தன் கணவனின் அருகில் ஒட்டிக் கொண்டாள்