Page 8 of 20
கொலை செய்யாதே..! “ என்று செல்லமாக கண்டித்தார்..
உடனே ஆர்யமன் தனக்கு ஒரு நல்ல சான்ஸ் கிடைத்து விட்டதாக துள்ளி குதித்தவன்
“அப்படி சொல்லுங்க சார்.. கேட்டால் என் அப்பாதான் இப்படித்தான் இந்த பெயரை பிரிக்க வேண்டும் என்று சொல்லி கொடுத்தார் என்கிறாள்.. நீங்கள் ஒரு தமிழாசிரியர் தானே.. நீங்களே இது சரியா என்று சொல்லுங்கள் ? “ என்று ஓரக் கண்ணால் அவள ... தை கூட கழுவாமல் காலையில் குளித்தவள் அதே தோற்றத்தில் நலுங்கி போய் மாலையிலும் அப்படியே வந்து நிற்பாள்..
This story is now available on Chillzee KiMo.
...
ஓய்ந்து போய் வருபவனுக்கு அவளை பார்த்ததும் இன்னும் சோம்பலாகி விடும்... கூடவே