Page 5 of 20
அதைக் கேட்டவர் மீண்டும் சிரித்தவர்
“இதில் சங்கடப்பட என்ன இருக்கு தம்பி? வேலைனு வந்துட்டா ஆம்பளைங்களுக்கு வீடெல்லாம் மறந்து போய் விடுவது சகஜம் தான்..
நல்ல வேளையாக மந்தா பாப்பா பார்க் ல் இருந்து திரும்பி வரும்பொழுது அந்த பக்கமாக சென்றிருக்கிறாள்.. அந்த டேக் கேர் ஐ நடத்தும் பெண் மந்தாவுக்கு பிரெண்ட்தான்.. அவளிடம் பேசி கொண்டு இருக்கும்பொழுது நம்
...
This story is now available on Chillzee KiMo.
...
சிரித்தார் வைத்தியநாதன்..
அவர் சொன்னதைக் கேட்டவன் மனம் பூரித்தான்.. அதன் பின் முதலில் அவர் ஏதோ சொன்னது கேட்டு யோசனையாக இருந்தது.. முதலில் என்ன சொன்னார்? என்று தனக்குள்ளே