Page 16 of 22
உத்ராவைக் கண்டதும் பார்த்திபன் சொன்னதை நினைத்துப் பார்த்தார். அழகான பெண் அடக்கமாக அமர்ந்து மலங்க மலங்க யசோதாவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
”உன் பேருதான் உத்ராவா” என ஆர்வமாக யசோதா உத்ராவிடம் கேட்க அவளோ புது ஆள் என்பதால் சட்டென ஒட்ட முடியாமல் மெல்ல ஆம் என தலையாட்ட அவரோ மகிழ்ந்தார்
”நான் யார்ன்னு உனக்கு தெரியுமா ... சயம்
This story is now available on Chillzee KiMo.
...
”அது வந்து” என சொல்ல வந்தவர் சட்டென உத்ராவிடம்
”உத்ரா தாகமா இருக்கு உள்ள சமையல்கட்டுக்கு போ தண்ணீர் கொண்டா குடிச்சிட்டு நான்