Page 21 of 22
பார்த்திபன். ஆனாலும் மனதில் சஞ்சலமடைந்தான் அவனே முதலில் பேச்சை ஆரம்பித்தான் அவளிடம்
”பாட்டியில்லை” என கேட்க
அவனின் அதிகாரமான குரலும் அதட்டும் விதமும் அவளுக்கு பிடிக்கவில்லை. இன்று காலையில் ரோடில் சண்டை போட்டவன் தன்னிடம் அதிகாரமாக பேசவும் அவள் சற்று ஒதுங்கினாள்.
அவளின் இந்த செய்கையை கண்
...
This story is now available on Chillzee KiMo.
...
வாரம் தங்குவதற்கான காரணத்தையும் சொல்லவே பார்த்திக்கு ஈஸ்வரியின் பேச்சில் கோபம் வந்தது
”அவங்க மாறவேயில்லை பாட்டி நான்தான் அப்பவே சொன்னேனே வேணாம்னு கேட்டீங்களா