Page 10 of 13
இருந்ததை கண்டவள் மனம் பதறிப்போனது.
"பாலா ... ஏய் பாலா ...என்று அவன் முகத்தை வலுக்கட்டாயமாக திருப்ப ...ஈரவிழிகளை கண்டவள் பதறித்தான் போனாள் ..
அவள் முகத்தை பார்க்கவில்லை அவன் ...
"இப்ப நீ என்னை பார்க்க போறியா இல்லையா ..? என்று அவள் அதட்ட .. அவள் கைகளை கொண்டே அவன் முகத்தை மூடிக்கொண்டு சாரி பொன்னி ... உன்னை அப்படி நினைச்சிட கூடாதுன்னு தான் நான் தவிச்சே
...
This story is now available on Chillzee KiMo.
...
பாலா ...சொன்னா நீ என்னை முறைப்ப ...ஆனாலும் அதுதான் உண்மை பார்த்துக்கோ ...நீ என்னை வசியம் பண்ற பாலா ... உன் பின்னாடி சுத்த வெக்கிற ... எனக்கு பாலா பயித்தியம் பிடிக்க வைக்கிற நீ” ... என்று சொல்ல