தொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு...! – 06 - பத்மினி செல்வராஜ்
மேலும் சில மாதங்கள் கடந்து இருந்தன...
வறண்ட பாலைவனமாய் இருந்த ஆர்யமன் வாழ்வில் கடந்த சில மாதங்களாக பசுங்சோலை ஒன்று தோன்ற ஆரம்பித்து மெல்ல மெல்ல அகலமாய் ஆழமாய் உருவாக ஆரம்பித்து இருந்தது...
வர்தா புயல், தானே புயல் போல ஒரு பெரிய புயல் ஒன்று அடித்து பலத்த சேதாரத்தை ஏற்படுத்தி விட்டு சென்ற அவன் வாழ்விலும் புயலுக்கு பின் அமைதியாய், அந்த அமைதியிலும் மெல்லிய தென்றல் வீச ஆரம்பித்து இருந்தது...
தென்றல் என்றதும் அவன் மனம் தானாக அவன் வாழ்வில் புதிதாக நுழைந்திருக்கும் அந்த தென்றலிடம் சென்று சென்றது....
“ஆம் தென்றல்தான்.. அதை விடவே மெல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
வன் மனஸ்..
அடுத்த நொடி அதை செல்லமாக முறைத்தவன் இதழ்களில் மீண்டும் ஒரு ரகசிய புன்னகை பூக்க, அதே உற்சாகத்துடன் தன் குடியிருப்பை அடைந்தவன் தன்னுடைய பார்க்கிங் ல் காரை