Page 10 of 22
பிடிக்காமல் போய்விட்டது...
அவர்களுடைய நிறமும் முக ஜாடையும்..
ஆர்யமன் மாநிறமாக இருப்பான்.. ஆனால் அவனுக்கு வந்தவள் நல்ல அழகி சுண்டி விட்டால் இரத்தம் வருவது போல இருக்கும் பேரழகி...அவளுக்கு பிறந்த இருவருமே அவர்கள் தந்தையைப் போல் இல்லாமல் அன்னையைப் போல் இருந்து விட்டனர்..
வெள்ளை வெளேரென்று தங்கள் அன்னையை போன்ற நிறமும் நிறத்தோடு அவர்களின்
...
This story is now available on Chillzee KiMo.
...
லும் தன் மகனிடம் பேசுவதற்கு எதற்கு பயந்து கொள்ள வேண்டும்.. இப்பவும் பேசாவிட்டால் அதற்குப் பிறகு எப்போது பார்க்கப் போகிறேனோ என்று அவசரமாக தன்னை தயார் படுத்திக் கொண்டவர் மீண்டும் மெல்ல தன் பேச்சை