அவனோ அவள் முன் சிரித்தபடியே கை காலை விரித்து நன்றாக படுத்து கொண்டான். ஆனால் உள்ளுக்குள் வெகுவாய் உடைந்து தான் போனான். அழுது வீங்கிய அவள் முகம் அவனை கூறு போட்டது.
அவள் குளித்து முடித்து வெளியே வர .. அவனோ ..உல்லாசமாக படுத்திருக்க ...பார்த்தவளுக்கு கோபம் சுர்ரென்று ஏறியது ...ஆனால் காட்டிக்கொள்ளவில்லை அவள். இவள் வந்ததும் தானும் குளித்து முடித்து வந்தவன் காலை உணவை உண்ண
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
ரிந்தது ...
அவளுக்கு கொரிக்க சில பண்டங்களை கொடுத்தவன் ... "எதை பத்தி டி இவ்வளவு தீவிரமா யோசிக்கிற நீ..?" என்று கேட்க "ஒண்ணுமில்லை" என்ற அவள் தலையசைப்பை பார்த்துவிட்டு அமைதியாகிவிட்டான்.
Thank you.