Page 11 of 22
ஆரம்பித்தார்..
“உனக்கு எதுக்குடா ராசா இவ்வளவு கஷ்டம்? “ என்று முடிக்கும் முன்னே
“எனக்கு என்ன கஷ்டம்? “ என்றான் கேள்வியாக மீண்டும் முறைத்தவாறு..
“ஹ்ம்ம் நீ தனியாக சமைத்து சாப்பிட்டு அவசரமாக ஆபீசுக்கு கிளம்பி ஓடி இந்த பிள்ளைகளையும் பார்த்துக் கொள்ளும் கஷ்டத்தை தான் சொல்கிறேன்..” என்றார் அவரும் விடாமல்..
...
This story is now available on Chillzee KiMo.
...
தன் அன்னையை சமாதானப் படுத்த முயன்றான்...
தன் மகன் சொல்வதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது என்பது கனகத்திற்கும் உரைத்தது... அவர் மகள்கள் இரு வீட்டிலுமே குழந்தைகளை பார்த்து கொள்வது அவர்