Page 3 of 13
அவன் சென்றதும் அவளின் வீரர்கள் திரிபுராவிடம் வந்தார்கள்
”இளவரசி நாங்கள் இவர்களிடம் பேசிவிட்டோம், அனைவரும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்கள், உண்மையில் உதயேந்திரன் இவர்களை அடிமையாக நடத்தவில்லை, நல் ஆட்சி புரிகிறான்“
”போதும் உதயேந்திரனை பற்றி என்னிடம் பேச வேண்டாம், நாம் நம் ராஜ்ஜியத்திற்கு ... தங்கள் ராஜ்ஜியத்தை நோக்கி பயணப்பட்டார்கள்
This story is now available on Chillzee KiMo.
...
இனி அவர்கள் வரும் வரை திரிபுரா இங்குதான் இருக்கவேண்டும், இவ்விசயம் உதயேந்திரனின் காதிலும் மாறன் சொல்லிவிட அவன் உற்சாகமானான்