Page 7 of 13
பாவப்பட்ட மக்களை காப்பாற்றும் நோக்கில் இறங்கினாள். அவர்களுக்கு பல உதவிகளை செய்தாள், பெண்களுடன் நேரத்தை போக்கியவள் அவர்களுக்கு பல விசயங்களை கற்றுத் தந்தாள். கல்வி கற்றுத் தந்தாள்,
அவர்களின் இலக்கியத்தை கண்டு வியந்தவள், தான் கற்ற இலக்கியத்தை அவர்களுக்கு கற்றுத் தந்தாள், அவளிடம் உதயேந்திரனே கல்வி கற்றான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ருந்து தப்பிக்க வழிகளைத் தேடினாள், அவளை கண்காணிக்க உதயேந்திரன் யாளிகளை காவலாக வைத்தான், அவளும் ஒவ்வொருமுறை தப்பிச் செல்லும் போதும் யாளிகள் அவளை தடுத்து அழைத்து வந்தது,