Page 8 of 13
இதில் அவளது வீரர்களுக்கு அங்கிருக்கும் சூழ்நிலை பிடித்துவிட்டது, அவளுக்கு மட்டும் தன் தந்தையை காண வேண்டும் என்ற எண்ணம் அதிகமானது. அவளின் வாட்டமான முகத்தைக் கண்டு தாங்கிக் கொள்ள இயலாத உதயேந்திரனோ அவளிடம் அன்பாகப் பேசினான்.
”திரிபுரா நான் சொல்வதைக் கேள், நீ அனுப்பிய வீரர்கள் சொன்னதை கேட்டாயல்லவா, உனது வீரர்கள ... த்தில் எங்களுக்கென்று யாரும் இல்லை
This story is now available on Chillzee KiMo.
...