Page 3 of 9
கவிக்கு அதற்குள் விஷயம் தெரிந்து விட்டதா என்ற ஆச்சர்யத்துடன்,
“உங்களுக்கு இல்லாத ட்ரீட்டா கவி? கட்டாயம் தரேன்... ஆனால் சாரி, நான் ஆறு மணிக்கு அலாரம் வச்சிருந்தேன். கேட்கவே இல்லை” என்றாள் நந்தினி
“அது மட்டுமா உனக்கு கேட்கலை? நான் அத்தனை தடவை போன் செய்ததுக் கூட தான் கேட்கலை! எல்லாம் எஸ்.கே மேஜிக்...”
“அப்படி இல்லை... நான் நல்லா தூங்கிட்டேன் போலருக்கு!
...
This story is now available on Chillzee KiMo.
...
மும்முரமாக எதைப் பற்றியோ பேசிக் கொண்டிருந்தார்கள். அஸ்வினி சமையலறையில் இருந்தாள்.
எஸ்.கே’வைப் கண்ணில் பார்த்த உடன் மனம் மயங்கியது... ஆனால் எங்கிருந்தோ வெட்கமும் வந்து ஒட்டிக் கொண்டது...