தொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது! – 15 - பத்மினி செல்வராஜ்
டியர் ரீடர்ஸ்,
இந்த கதை ஒரு பொழுதுபோக்கிற்கான ரொமான்டிக் கதை மட்டுமே.. சமுதாயத்தை பாழ்படுத்தும் அல்லது சீர்திருத்தி தூக்கி நிறுத்தும் புரட்சி கதையும் இல்லை.. தன் வாழ்வை அழித்தவனை பழிவாங்கத் துடிக்கும் பெண்ணின் கதையும் அல்ல..
அதனால் இந்த கதையை சீரியஸாக எடுத்துக் கொண்டு படிக்காமல் பொழுதுபோக்கிற்காக ரிலாக்சாக என்ஜாய் பண்ணி படியுங்கள்.. அதோடு இந்த கதையில் சொல்வதெல்லாம் என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள் மட்டுமே..
எல்லோரும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் சொல்லவில்லை ஒவ்வொருவருக்கும்
...
This story is now available on Chillzee KiMo.
...என்னால் முடிகிறது?..
ஒருவேளை அந்த தீயச்செயலில் இருந்து நான் வெளிவரவேண்டும் என்று எண்ணி அப்படி ஒரு செயல் நடக்கவில்லை என்று சொல்லி சொல்லி என் மனதில் உருப்போட்டது வேலை