Page 5 of 39
சாய்ந்தவாறு அந்த கடலை ரசித்து கொண்டிருந்தவன் இப்பொழுது இவள் பக்கமாய் பார்த்து
“யெஸ்... யெஸ்... யெஸ்... ஸ்பெஷல் தான் கர்ணி...முதன்முதலாய் என்னை அழைத்து என்னிடம் பேச வேண்டும் என்று ஒரு பெண் அழைத்திருக்கிறாள்..
அவளின் கண் பார்வைக்காக தவம் இருக்கும் நான் அந்த தேவதையே நேரில் வாடா.. உன்னுடன் பேச வேண்டும் என்று அழைத்து இருந்தால் ஸ்பெஷல் தானே...!” என
...
This story is now available on Chillzee KiMo.
...
ல் அவள் நாடிச்செல்வது அவள் தந்தையை.
அவர் மடியில் படுத்து கொண்டு அவள் உள்ளே இருக்கும் பிரச்சனை பற்றி சொன்னால் போதும்.. அடுத்த நொடி அதற்கு ஒரு சொல்யூசனை சொல்லி விடுவார்... அவளுக்கும் மனம்