Page 8 of 39
ஆனால் அதில் பாதிக்கபட்ட பெண்கள்தான் பாவம்..
அந்த மிருகங்களால் பாதிக்கபட்ட உடல் வலி அதிகம் என்றால் அதை விட தங்கள் கற்பை இழந்து விட்டதாக எண்ணி தவிக்கும் அவர்கள் மனவலி ரொம்பவும் அதிகம்..
உடலை விட அவர்கள் மனம்தான் அதிகம் பாதிக்கபட்டு விடுகிறது... உடலில் பட்ட காயங்கள் சில நாட்களில் ஆறிவிடும். மறைந்து விடும். ஆனால் மனதில் பட்ட அந்த காயம் அது ஆறுவதில்லை.. அந்த பெண
...
This story is now available on Chillzee KiMo.
...
ற்றியவன்
“சில் கர்ணி... ரொம்ப டென்சன் ஆகாத..கன்ட்ரோல் யுவர்செல்ப்.. நீ சொல்வது எல்லாம் 200% கரெக்ட் தான்..நீ சொன்ன மாதிரி எத்தனையோ ஆண்கள் மிருகங்களாகத்தான் தங்களை மாற்றி கொள்கிறார்கள்..