Page 1 of 42
தொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 23 - சசிரேகா
மறுநாள் பொழுது விடிந்தது.
வீட்டினர் அனைவரும் குளித்து முடித்து அறைகளை விட்டு வெளியே வந்தனர். அங்கு உத்தமன் தயாராக காத்திருந்தார், தாத்தா மகாதேவனும் உத்தமன் வந்ததைக் கண்டு
”என்ன உத்தமன் ஊருக்கு போன, அதுக்குள்ள வந்துட்ட என்ன விசேஷம் ஊருக்குள்ள”
”ஊருக்குள்ள ஒண்ணுமில்லைங்க ஐயா, இங்கதான் பிரச்சனை“
”இங்கயா இங்க என்ன பிரச்சனை” என வியப்புடன் கேட்க அதற்கு உத்தமனோ
”எல்லாம் அந்த அஞ்சலியைபத்திதான்”
”ஏன் அவளுக்கென்ன, ... , இருங்க அவனையும் கேளுங்க” என சொல்லி யுவனின் முன்னாள் கார் டிரைவரை வரவழைத்திருந்தான்.
தாத்தா மகாதேவனோ இரு டிரைவர்களிடம் விசாரிக்க அவர்களோ உத்தமன் என்ன சொல்லிக்
This story is now available on Chillzee KiMo.
...