Page 2 of 42
கொடுத்து கூட்டிக் கொண்டு வந்தானோ அதை அப்படியே சொல்லி தாத்தாவை நம்ப வைத்தனர். அதில் அவருக்கு கோபமே வந்தது அவரின் கோபத்தைக்கண்டு உத்தமன் மனதுக்குள் மகிழ்ந்தார் அந்த கோபத்தை குறைக்க விடாமல் ஏத்திவிட பல பொய்களை வஞ்சனையின்றி அவிழ்த்துவிட்டார்
”இந்த விசயத்தை கூட விடுங்க, கார்த்திக்கோட பழகிட்டு இருந்த அந்த அஞ்சலி கௌதமையும் விடல ... கனும்னு அன்னிக்கு மீட்டிங் முடிஞ்சதும் அஞ்சலிதான் அவனுக்கு சரக்கு கொடுத்திருக்கா
This story is now available on Chillzee KiMo.
...