Page 3 of 42
மிரட்டி வீட்ல இருந்த சரக்கையும் குடிச்சிட்டான். வேணும்னா வேலைக்காரங்களை கேளுங்க” என 2 வேலையாளை கூப்பிட்டு நிற்க வைத்தான் உத்தமன், அவர்களும் உத்தமன் சொன்னதற்கு ஆம் என தலையாட்டினார்கள்.
”கௌதமை காப்பாத்தினதோட நில்லாம அவனால தனக்கு பணம் வராதுன்னு தெரிஞ்சிக்கிட்டு தன்னாலதான் அவனுக்கு ஆக்சிடென்ட் ஆச்சி ... >
”யுவனுமா அவளை நம்பினான் அவன் புத்திசாலியாச்சே உத்தமன்”
”ஆனா, அந்த பொண்ணு தன் அழகை காட்டியில்ல எல்லாரையும் மயக்கியிருக்கா, இந்த
This story is now available on Chillzee KiMo.
...