Page 11 of 39
தவிர..
அப்படி என்றால் அது காரணம் அல்ல.. வேற என்ன காரணம்? “ என்று யோசித்தவளுக்கு அவன் அன்னைக்காக என்று சொன்னது நினைவு வந்தது..
“யெஸ்... அவன் அன்னைக்காகத்தான் என்னை மணந்து கொள்வதாக சொன்னான்..... கூடவே அவன் அன்னை மனம் வாடாமல் காப்பது அவன் கடமையாம்.. அதற்காகத்தான் இந்த ட்ராமா? கூடவே என்னை அவன் கீழ கொண்டு வந்து என்னை அடக்கி வி ... /span>? “ என்றான் வருத்தத்துடன்.. அதை கேட்டதும் மணுவுக்கு தூக்கி வாரிப்போட்டது..
“முதலாவது எப்படி நான் துளசியை மறந்தேன்? சௌமியன் அவளை எப்படி பார்த்து
This story is now available on Chillzee KiMo.
...